சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 2வது வார்டு உமர் புலவர் தெருவில் பொது கழிவுநீர் வடிகால் குழாய் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.
பொது கழிவுநீர் வடிகால் குழாய்களை உமர் புலவர்தெரு பகுதியில் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர்.
Post a Comment