காங்கிரஸ் கமிட்டியினர் சார்பாக ஆதரவற்றோர்க்கு அன்னதானம் வழங்கபட்டது...!!!


பெருந்தலைவர் காமராஜர் அவர்களது 118 வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் மூலம்  கொண்டாடபட்டது

அதன் ஒரு பகுதியாக
 தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக  மல்லிப்பட்டினம் அருகில் உள்ள  ராஜாமடம் எனும் ஊரில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்திற்கு சென்று.ஏ.நாகூர் கனி தஞ்சை தெற்கு மாவட்ட  சிறுபான்மை துறை  துணைத் தலைவர் 
அவர்களால் அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு பேனா பென்சில் வழங்கப்பட்டது . 
இதில் பட்டுக்கோட்டை வட்டார தலைவர் அன்பழகன். அதிராம்பட்டினம் நகர தலைவர் தமீம் அன்சாரி. வட்டார சிறுபான்மை செயலாளர் அப்துல் அஜீஸ். சிறுபான்மை வட்டார செயலாளர் அப்துல் சுகுது. முகமது அப்துல் காதர். ஜமால் முஹம்மது. ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post