மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சி கண்டன ஆர்பாட்டம்...!!!


மல்லிப்பட்டினம் நகரம் : மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக #SDPI கட்சியின் சார்பாக #மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்

**********************************************
மத்திய அரசு கொண்டுவந்துள்ள #புதிய_தேசிய_கல்வி_கொள்கையை (#NEP) ரத்து செய்ய வலியுறுத்தியும், #சுற்றுச்சூழல்_தாக்க_மதிப்பீட்டு_அறிக்கையை (#EIA_2020) கைவிட வலியுறுத்தியும், #கிரிமினல்_சட்டங்களில்_ஆபத்தான_திருத்தம் செய்வதை கைவிட கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக ஆகஸ்ட் 25 முதல் 31 வரை மாபெரும் பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 இதன் ஒரு பகுதியாக  
SDPI_கட்சியின்  சார்பாக
மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்

குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டம் கைவிடு!

தலைமை.அப்துல் பகத்
நகர தலைவர்

கண்டன உரை: 
                       மாநில செயலாளர் வழக்கறிஞர். ஷபியா

இடம்: ECR கடைத்தெரு

நாள் :29.08.20, வெள்ளிக்கிழமை

நேரம்: மாலை 04:30 மணிக்கு..

Post a Comment

Previous Post Next Post