மல்லிப்பட்டிணத்தில் நவீன மீன் விற்பனை நிலையம்..!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் புணரமைப்பு திட்டத்தின் கீழ் நவீன மீன் விற்பனை நிலையத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பல்வேறு மீன் வகைகள், இறால், நண்டு மற்றும் கணவாய் ஆகியவை குறைந்த விலையில் இங்கு கிடைக்கும்.திறப்பு விழாவையொட்டி ஜமாஅத்ததார்கள்,மீனவ சங்க பிரதிநிதிகள்,ஊர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post