மல்லிப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மோடி - அதானி சாம்ராஜ்ய ஊழல் மோசடிக்கு துணை போகும் பாஜக அரசை கண்டித்து கண்டன தெருமுனை கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சி சுப்பிரமணியன் மற்றும் சண்முகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர் மனோகரன் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
Post a Comment