மல்லிப்பட்டினம் முகைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மீலாது நபி பெருவிழா,கௌது நாயகம் நினைவு விழா,மூன்று கோடி சலவாத் சமர்ப்பண விழா ஆகிய முப்பெரும் விழா நிகழ்ச்சி வருகின்ற பிப்.14,புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் உலமாக்கள் சிறப்புரையாற்றுகின்றார்கள்,ஆதலால் அனைவரும் கலந்துக்கொள்ள மல்லிப்பட்டினம் மஜ்லிசுல் உலமா சபையின் நிர்வாகிகள் அழைப்புவிடுத்துள்ளனர்.

Post a Comment