லண்டனில் பட்டம் பெற்ற மல்லிப்பட்டிணம் இளைஞர்.!




லண்டனில் பட்டம் பெற்ற மல்லிப்பட்டினம் இளைஞர்.

லண்டனில்  மல்லிப்பட்டினம் காதிரியார் தெருவைச்சார்ந்த அப்துல் மாலிக்  அவர்களுடைய மகன் ஆஷிக் அஹமது அவர்கள் தனது படிப்பை முடித்து படிப்புக்கான சான்றிதழை லண்டன் Chester univrtcity ல் நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்று நம் ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பல முக்கிய பொறுப்புகளிலும்,
அரசு சார்ந்த துறைகளிலும் நமதூர் சார்ந்தவ்ர்கள் தடம் பதித்து முத்திரையிட்டு வருகிறார்கள்.

 மென்மேலும் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தி  ஊருக்கு பெருமை சேர்க்க மல்லி நியூஸ் குழுமம் நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.



Post a Comment

Previous Post Next Post