மல்லிப்பட்டினத்தில் தமுமுக-மமக புதிய கிளை அமைப்பு,நிர்வாகிகள் நியமனம்.!

 



தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதியதாக கிளை அமைத்து நிர்வாகிகள் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் அதிரை அப்துல் மாலிக் தலைமைமையில்  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


 புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மல்லிப்பட்டினம் தமுமுக-மமக கிளை நிர்வாகிகள்.


 தமுமுக-மமக தலைவர்:-PMS.செய்யது புகாரி

துணைத்தலைவர்:SS.பைசல்கான்.B.Sc

தமுமுகசெயலாளர்: H..பைசல் ரஹ்மான்

தமமுக துணை செயலாளர்கள்:

M.முகமது அக்ரம்


தமுமுக-மமக பொருளாளர்: வழக்கறிஞர் Mமுகமது சுபுகான்.B.Sc.BL


மமக செயலாளர்: M.அப்துல் ஹமீது


மமக துணை செயலாளர்கள்:

R.அகமது குட்டி.

மேலும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சேக் நசுருதீன்,இத்ரீஸ் மற்றும் மல்லிப்பட்டினம் மமக-தமுமுக உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.















Post a Comment

Previous Post Next Post