மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 98% பேர் தேர்ச்சி.!

 


தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம்அரசினர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


தேர்வு எழுதிய மாணவர்கள் 105 பேர்

தேர்ச்சி பெற்றோர் 103 பேர்.ஆண் 45 பேர், பெண் 61 பேர்.


முதல் மதிப்பெண் ஹமீதா தஸ்லீமா.ஜ - 479 மதிப்பெண்


இரண்டாம் மதிப்பெண்

வாஹினி.செ - 454 மதிப்பெண்


மூன்றாம் மதிப்பெண்

ஸ்ரீவர்தினி.ரா - 442 மதிப்பெண்.

Post a Comment

Previous Post Next Post