மல்லிப்பட்டினம்,புதுமனைத்தெரு தெருவை சேர்ந்த அகமது யாசீன் அவர்களின் மகனும் (மர்ஹூம்)முகமது ரபி, லக்கோஸ்டா மொபைல்ஸ் ரஜீஸ் கான் இவர்களின் சகோதரரும்,M.அப்துல் ஹமீது அவர்களின் மாமனாருமான புரோஸ் கான் அவர்கள் வஃபத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா லுஹர் தொழுகைக்கு பிறகு முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்திகவும்.
Post a Comment