மல்லிப்பட்டினத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மை குழுவினர் கௌரவிப்பு.!




மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள், மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் ஆகியோர் உடனிருந்தனர்.

முதல் மதிப்பெண்

அமிர்தா  522


இரண்டாம் மதிப்பெண்

பர்சானா பேகம் 520


மூன்றாம் மதிப்பெண்

ராகினி 515










Post a Comment

Previous Post Next Post