தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் & மனிதநேய மக்கள் கட்சி
தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிளை சார்பில் பேருந்து நிலையம் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி கிளை தலைவர் PMS.செய்யது புகாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கும்,வாகன ஓட்டிகளும்,பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் பொறுப்புக் குழு உறுப்பினர் SMA சாகுல் ஹமீது மற்றும் அப்துல் மாலிக், அவர்கள் கலந்து கொண்டார்கள்
Post a Comment