Homeஉலகச் செய்திகள் குவைத் தீ விபத்தில் பேராவூரணியை சேர்ந்தவர் பலி.! புதியவன் Thursday, June 13, 2024 0 குவைத் மங்காஃப் பகுதியில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி, ஆதனுர் பகுதியில் வசித்து வந்த ஆனந்த் மனோகரன் மகன் புனாப் ரிச்சார்ட் ராய் வயது (28) மூச்சு திணறல் காரணமாக உயிரழந்தார்.
Post a Comment