மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!



தஞ்சை மாவட்டம் மீனவர்கள் மழை மற்றும்  வானிலை முன்னெச்சரிக்கை  காரணமாக  இன்றிலிருந்து (16.10.24) வரை விசைப்படகெ மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையால் அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post