மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவை சேர்ந்த
மர்ஹும் கா.மு.அ அப்துல் மஜீத் அவர்களின் மகனும்
மர்ஹும் கா.மு.அ அப்துல் ரஹீம் அவர்களின் சகோதரரும்
எஸ். ஜாகிர் உசேன் அவர்களின் தகப்பனாரும் ஆகிய
கா.மு.அ சேக் தாவுது அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
Post a Comment