தமிழக அரசு பொங்கல் தொகுப்பு அறிவிப்பு.!

 


பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக்  கொண்டாடிட அனைத்து  அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில்  வசிக்கும்  குடும்பத்தினருக்கு   தலா  ஒரு கிலோ  பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு  அரசு  அறிவிப்பு.மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்ட,சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பொங்கல் பரிசு தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post