இராணுவத்தில் பணிபுரிந்து உயிர்நீத்தவரின் மனைவிக்கு முரசொலி எம்பி கௌரவிப்பு.!

 



கொடி நாளை முன்னிட்டு  தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க இராணுவத்தில் பணிபுரிந்து உயர்நீத்த தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த சரவணன்  மனைவி மகாலட்சுமியை  தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு ச.முரசொலி Bsc LLB அவருடைய அலுவலகத்தில் வைத்து  கௌரவித்தார்.



Post a Comment

Previous Post Next Post