அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது ஹனிபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் இப்ராஹிம் அவர்களின் மாமனாரும்,அன்சாரி ஜமால்கான், சாகுல் ஹமீது, இக்பால் சாஹீப் அவர்களின் தகப்பனாருமாகிய அகமது ஜலாலுதீன் அவர்கள் இன்று காலை பிலால்நகர் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள் அண்ணாவின் ஜனாஸா இன்று அஸர் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment