SDPI கட்சியின் தேசிய தலைவர் M.K பைஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று 05-03-2025 அன்று மாலை 4:30 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
அனைத்து அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளனர்.
ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்
ReplyDeletePost a Comment