செந்தலைப்பட்டிணம் மரண அறிவிப்பு~செய்யது மீரா அவர்கள்.!


செந்தலைப்பட்டினம் மணல்மேடு தெருவை சார்ந்த S.ஜெமில், பஜுல் ரஹ்மான்,  சர்புதீன், சகாபுதின் இவர்களின் தகப்பனார்  S.O. செய்யது மீரா அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா காலை 9 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் …

Post a Comment

Previous Post Next Post